tag:blogger.com,1999:blog-26825720.post3514851751262594636..comments2023-07-22T06:38:25.453-04:00Comments on வெற்றியின் பக்கம்: மாலன் ஐயாவுக்கு நான் எழுதிய பின்னூட்டம்வெற்றிhttp://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-26825720.post-58274113449982060242007-08-13T20:46:00.000-04:002007-08-13T20:46:00.000-04:00/* ஐயா என்றெல்லாம் யாரையும் அழைக்கவேண்டியதில்லை நண.../* ஐயா என்றெல்லாம் யாரையும் அழைக்கவேண்டியதில்லை நண்பரே!*/<BR/><BR/>உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. ஏனோ வயதில் முதியவர்களை பெயரை மட்டும் சொல்லியழைக்கத் தயக்கமாக இருக்கிறது. <BR/><BR/>எதற்கும் நான் முயற்சி செய்கிறேன்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-57645547736365582872007-08-13T20:44:00.000-04:002007-08-13T20:44:00.000-04:00யோகன் அண்ணை,இப்ப நீங்கள் சொன்ன பிறகு தான் ஞாபகம் வ...யோகன் அண்ணை,<BR/>இப்ப நீங்கள் சொன்ன பிறகு தான் ஞாபகம் வருகுது, சிறீமா-சாஸ்திரி ஒப்பந்தம் பற்றி. கட்டாயம் அதுபற்றியும் எழுத வேணும்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-71166048878652797542007-08-13T19:59:00.000-04:002007-08-13T19:59:00.000-04:00ஐயா என்றெல்லாம் யாரையும் அழைக்கவேண்டியதில்லை நண்பர...ஐயா என்றெல்லாம் யாரையும் அழைக்கவேண்டியதில்லை நண்பரே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-24811577919392146982007-08-13T12:57:00.000-04:002007-08-13T12:57:00.000-04:00ஓசை செல்லா,வணக்கம்./* thodarwthu ezhuthungkaL vetr...ஓசை செல்லா,<BR/>வணக்கம்.<BR/><BR/>/* thodarwthu ezhuthungkaL vetri...*/<BR/><BR/>மிக்க நன்றி. <BR/><BR/>மாலன் ஐயா அவர்கள் அங்கு [அவரது பதிவில்]சொன்ன ஒவ்வொரு பொய்யையும் வரலாற்று ஆதாரங்களுடன் மறுக்க வேண்டியது எனது தார்மீகக் கடமை.<BR/><BR/>மாலன் ஐயாவின் பதிவில் வந்து கருத்துச் சொன்ன பலரும் குறிப்பாக இராம.கி ஐயா, திரு, மு.சுந்தரமூர்த்தி, ரவிசங்கர் ஈழத் தமிழருக்கு ஆதரவான கருத்தைச் சொன்னதும் மாலன் ஐயாவெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-81431037445810463272007-08-13T09:22:00.000-04:002007-08-13T09:22:00.000-04:00//நேருவினதும் அவர் மச்சான் கிருஷ்ணமேனனும் இலங்கைவா...//நேருவினதும் அவர் மச்சான் கிருஷ்ணமேனனும் இலங்கைவாழ் இந்தியத்தமிழ்மீது நடந்துகொண்டவிதமுங்கூடச் சொல்லப்பட்டிருக்கின்றது.//<BR/> <BR/>வெற்றி!<BR/>அன்று இந்திய அரசு ;மலையகத் தமிழ்ச் சகோதரர்களைத் தமிழர்களாகப் பார்த்ததே தவிர; இந்தியராக நினைக்கவில்லை.<BR/>மிக அருமையாக உண்மையைச் சொல்லியுள்ளீர்.<BR/>தங்கள் தேடல் அபாரம்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-79752339045951581532007-08-13T02:41:00.000-04:002007-08-13T02:41:00.000-04:00//Author is dead with PostmodernismAutocratic Jour...//Author is dead with Postmodernism<BR/>Autocratic Journalist is dead with Authentic internet vigilantism :-)//<BR/><BR/>peyariliyin intha varikaL arumai! Naan intha vivaathaththai unnippaaka kavaniththu varukiReen. thodarwthu ezhuthungkaL vetri...<BR/>anbudan<BR/>osai chellaOsai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-27433638035783636232007-08-13T02:34:00.000-04:002007-08-13T02:34:00.000-04:00பெயரிலி,/* ஒரு கருத்தினை எதிர்க்கும்போது, அதற்கான ...பெயரிலி,<BR/><BR/>/* ஒரு கருத்தினை எதிர்க்கும்போது, அதற்கான ஆதாரத்தினைத் தரவாகச் சேர்ப்பது அதற்குப் பலம் தரும்.*/<BR/><BR/>உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. இதைத்தான் நானும் யோசித்தேன். அதனால்தான் எனது முதலாவது பின்னூட்டத்திலேயே இன்னொரு பதிவு விபரமாக எழுதுகிறேன் என்று சொன்னேன். அதாவது இலங்கையைச் சேர்ந்த சிங்கள வரலாற்று ஆசிரியர்களின் நூல்கள், மற்றும் தந்தை செல்வா-பண்டாரநாயக்கா ஒப்பந்தப் பிரதிகள் வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-69355985513200435032007-08-13T02:24:00.000-04:002007-08-13T02:24:00.000-04:00வெற்றிஒரு கருத்தினை எதிர்க்கும்போது, அதற்கான ஆதாரத...வெற்றி<BR/>ஒரு கருத்தினை எதிர்க்கும்போது, அதற்கான ஆதாரத்தினைத் தரவாகச் சேர்ப்பது அதற்குப் பலம் தரும்.<BR/>உதாரணமாக, தமிழ்க்காங்கிரசிலிருந்து தமிழரசுக்கட்சி பிரிந்ததன் காரணம் இங்கே ஆதாரம் கிடைத்தால் பலம் கூட்டும்.<BR/><BR/>பக்கச்சார்புள்ள தமிழரெழுதாமல், வேறு யாரேனும் ஆதாரங்களுடன் எழுதிய கட்டுரை நல்லது. <A HREF="http://wandererwaves.blogspot.com/2007/08/blog-post.html" REL="nofollow">என் -/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-82382640969014085812007-08-13T02:12:00.000-04:002007-08-13T02:12:00.000-04:00மாலன் ஐயாவின் இந்தப் பொய்யுரைக்கு இன்னுமொரு வரலாறு...மாலன் ஐயாவின் இந்தப் பொய்யுரைக்கு இன்னுமொரு வரலாறுப் பதிவு விரிவாக விரைவில் எழுதுகிறேன்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.com