tag:blogger.com,1999:blog-26825720.post1811420367500438573..comments2023-07-22T06:38:25.453-04:00Comments on வெற்றியின் பக்கம்: சோசலிஸம் எனும் மோச[லிச]ம் --- கவிதைவெற்றிhttp://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-26825720.post-505209617872030652007-04-13T14:51:00.000-04:002007-04-13T14:51:00.000-04:00செல்லி,புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. இ...செல்லி,<BR/>புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. இது தமிழ்ப் புத்தாண்டா என்பதில் எனக்குக் குழப்பம் உண்டு.<BR/><BR/>நிற்க.<BR/><BR/>உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்களின் கனவுகள் யாவும் நனவாகி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் ஆண்டாக இந்த ஆண்டு அமைய இறைவனை வணங்கி நிற்கிறேன்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-25280488360202146792007-04-13T03:16:00.000-04:002007-04-13T03:16:00.000-04:00நல்ல கவிதை!அத்துடன்என் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ...நல்ல கவிதை!<BR/><BR/>அத்துடன்<BR/>என் இனிய<BR/> தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!<BR/>அன்புடன்<BR/>செல்லிசெல்லிhttps://www.blogger.com/profile/05003719650411478252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-36879717228105329052007-04-06T14:54:00.000-04:002007-04-06T14:54:00.000-04:00யோகன் அண்ணை,/* சோசலிசம் நல்லதோ கூடாதோ தெரியாது.*/ம...யோகன் அண்ணை,<BR/>/* சோசலிசம் நல்லதோ கூடாதோ தெரியாது.*/<BR/><BR/>முதலில் கவிதையில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் கவிஞரின் கருத்துக்களே அன்றி என்னுடையதல்ல. <BR/><BR/>இரண்டாவது, இக் கவிதையில் எனக்குப் பிடித்த விடயம், கவிஞரின் கருத்தோடு நான் உடன்படும் விடயம் என்னெவென்றால், இந்த ஏமாற்றிப் பிழைப்பவர்கள் பற்றியது.<BR/><BR/>தம்மைச் சீர்திருத்தவாதிகள்/சோசலிசவாதிகள்/பொதுவுடமைவாதிகள் என்று பாசாங்கு செய்து வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-74545477493227171512007-04-06T05:05:00.000-04:002007-04-06T05:05:00.000-04:00வெற்றி!சோசலிசம் நல்லதோ கூடாதோ தெரியாது. ஆனால் இந்த...வெற்றி!<BR/>சோசலிசம் நல்லதோ கூடாதோ தெரியாது. ஆனால் இந்த கடைசிப் பந்தி அருமை!! பாரதியின் வீராப்பு அப்படியே உள்ளது. <BR/>அருமையான தேர்வு. தங்கள் சுவைத் தேர்வுக்குத் தனிப் பாராட்டுக்கள்.<BR/>நன்றியோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-46194386574169254812007-04-05T22:38:00.000-04:002007-04-05T22:38:00.000-04:00இது பதிவுக்கு தொடர்பில்லாத கேள்வி ... வெற்றி உங்கள...இது பதிவுக்கு தொடர்பில்லாத கேள்வி ...<BR/> வெற்றி உங்களிடம் வெகு நாட்களாக கேட்கவேண்டும் என்று எண்ணியது இது. கனடாவில் விண்ணப்படிவத்தில் மதம் என்ற இடத்தில் நீங்கள் இந்து என்று எழுதுவீர்களா அல்லது சைவம் என்று எழுதுவீர்களா? கனடிய அரசு சைவ மதத்தை அங்கீகரித்துள்ளதா? <BR/>பல இடங்களில் நீங்கள் நான் இந்துவல்ல, சைவ மதத்தவன் என்று எழுதியதை பார்த்தால் எழுந்த கேள்வி இது.Machihttps://www.blogger.com/profile/08685211260214923281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-48589261664210336392007-04-04T20:46:00.000-04:002007-04-04T20:46:00.000-04:00வினையூக்கி,உண்மைதான். மிகவும் ஏழ்மையில் வாழ்ந்தவர்...வினையூக்கி,<BR/>உண்மைதான். மிகவும் ஏழ்மையில் வாழ்ந்தவர். வறுமையால் தன் இள வயது மகளையே பறிகொடுத்தவர்.<BR/><BR/>வஜ்ரா,<BR/><BR/>/* தப்பான இடத்தில் வந்து சொல்கிறீர்களோ,*/<BR/><BR/>உண்மைதான். இங்கே எழுதுபவர்களில் பலர் விளம்பரத்துக்காகவும், பொழுது போக்குக்காகவும் A/C அறைகளில் சுக வாழ்வு வாழ்ந்து கொண்டு எழுதுபவர்கள். <BR/><BR/>ஆனால் இக் கவிஞர் வறுமையையும், ஏழைகளை ஏமாற்றிப் பிழைக்கும் வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-23517700851358111242007-04-04T19:57:00.000-04:002007-04-04T19:57:00.000-04:00anonymous Heroபெயரில்லாத கதாநாயகன்,சொந்தப் பெயரில்...anonymous Hero<BR/>பெயரில்லாத கதாநாயகன்,<BR/><BR/>சொந்தப் பெயரில் எழுதக்கூடாதா?<BR/><BR/>/* nalla kavithai. mutrilum unmai. */<BR/>உண்மைதான். மலையகத் தமிழ்மக்களின் வாழ்வுநிலை இன்றும் மிகவும் மோசமாகவே உள்ளது. இலங்கையின் வளர்ச்சியில் மிகுந்த பங்காற்றிய இம் மக்களின் இன்னல்களையும் தலைவர் பிரபாகரன் அவர்கள் கருத்தில் கொள்வார் என நம்புகிறேன்.<BR/><BR/>கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் தமக்கு வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-35160322738677606912007-04-04T13:15:00.000-04:002007-04-04T13:15:00.000-04:00//சோசலிஸ மெனும் மோசலி சத்தினால்சோற்றுக்குப் பஞ்சமட...//<BR/>சோசலிஸ மெனும் மோசலி சத்தினால்<BR/>சோற்றுக்குப் பஞ்சமடா! <BR/>//<BR/><BR/>தப்பான இடத்தில் வந்து சொல்கிறீர்களோ, இங்கே சோசியலிசம் தான் சர்வரோக நிவாரணியா என்று கேட்டு வாக்கெடுப்பு நடத்தினால் 100 க்கு நிச்சயம் 90 பேர் ஆம் என்பார்கள். அத்தகய இடமிது.<BR/><BR/>நல்ல கவிதை.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-11784385973060427152007-04-04T02:35:00.000-04:002007-04-04T02:35:00.000-04:00// 'உழுதுண்டு வாழ வழியில்லை. தொழுதுண்டு பின்செல்லவ...// 'உழுதுண்டு வாழ வழியில்லை. தொழுதுண்டு பின்செல்லவும் மனமில்லை.தோட்டத் தொழிலாளியானேன்' என்கிறார்//<BR/>:( :(வினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-69376600795720491432007-04-03T15:22:00.000-04:002007-04-03T15:22:00.000-04:00nalla kavithai. mutrilum unmai.NandriThanksnalla kavithai. mutrilum unmai.<BR/><BR/>Nandri<BR/>ThanksAnonymousnoreply@blogger.com