tag:blogger.com,1999:blog-26825720.post115915573435087756..comments2023-07-22T06:38:25.453-04:00Comments on வெற்றியின் பக்கம்: படமும் கதையும் - 1வெற்றிhttp://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-26825720.post-1169700821915851152007-01-24T23:53:00.000-05:002007-01-24T23:53:00.000-05:00இ.கொ,நன்றி.வசந்தன்,/*உங்கட ஊரில கடம்பம் எண்டதைக் க...<B>இ.கொ,</B><BR/>நன்றி.<BR/><BR/><B>வசந்தன்,</B><BR/><BR/>/*உங்கட ஊரில கடம்பம் எண்டதைக் கொண்டு பெயர்வைப்பது அதிகளவில் கண்டுள்ளேன். அதுவும் நுணசைக் கோயிற் சுற்றாடலில் உள்ளவர்கள். */<BR/><BR/>உண்மை. இதைத்தான் இராகவனுக்கு நான் சொல்லிய பதிலில் மேலே சொல்லியிருந்தேன். எனக்குத் தெரியக்கூடியதாக 4 கடம்பரத்தினம், 2 கடம்பராணி, 3 கடம்பன் என் சுற்று வட்டாரத்திலேயே இருக்கினம் எண்டால் பாருங்கோவேன்.<BR/><BR/>/* வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1169685954485491472007-01-24T19:45:00.000-05:002007-01-24T19:45:00.000-05:00மாவிட்டபுரம் கொஞ்சம் தூரம்தான்."மிக அருகில்" எண்டு...மாவிட்டபுரம் கொஞ்சம் தூரம்தான்.<BR/>"மிக அருகில்" எண்டு சொல்லிறதுக்கு சுழிபுரம், சில்லாலை, பண்டத்தரிப்பு, மாரீசன்கூடல், இளவாலை, சேந்தாங்குளத்துடன் நிறுத்திவிடலாமென்று நினைக்கிறேன்.<BR/>;-)<BR/>__________________________<BR/>காவடியில புதுப்புது முறையில எல்லாம் எடுப்பினம்.<BR/>காலுக்கு ஆணிச்சப்பாத்து போட்டு, தூக்குக் காவடியில நெஞ்சிலயும் வயித்திலயும் முள்குத்தி தொட்டில் தொங்கவிட்டு அதுக்குள்ள வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1169685687541804232007-01-24T19:41:00.000-05:002007-01-24T19:41:00.000-05:00வெற்றி 'வன்னிப்புத்தி' எண்டதில ஒரு உட்குத்தும் இல்...வெற்றி 'வன்னிப்புத்தி' எண்டதில ஒரு உட்குத்தும் இல்லை.<BR/>வன்னியர்களுக்கும் யாழ்ப்பாணத்தாருக்கும் இடையில தூரங்களைக் குறிக்கிறதில பெரிய வித்தியாசமிருக்கு. அஞ்சுமைல் தூரத்தை சாதாரணமாக 'கூப்பிடு தூரம்' என்று சொல்வார்கள் வன்னியில். வன்னிவந்த புதிதில் யாழ்ப்பாணத்தார் இந்த தூரமளக்கும் முறையில் வன்னியர்களோடு பட்டபாடு பெரிய முசுப்பாத்தி.<BR/>"கூப்பிடு தூரம்" என்பதை வைத்து வன்னியன் பூராயத்தின் தொடக்க வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1169665502211518782007-01-24T14:05:00.000-05:002007-01-24T14:05:00.000-05:00நல்ல பதிவு. நன்றி வெற்றி!நல்ல பதிவு. நன்றி வெற்றி!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1169665195468945832007-01-24T13:59:00.000-05:002007-01-24T13:59:00.000-05:00அன்பின் இராகவன்,/* இப்பொழுது தமிழக முருகன் கோயில்க...அன்பின் இராகவன்,<BR/><BR/>/* இப்பொழுது தமிழக முருகன் கோயில்களில் கடம்ப மரம் இல்லையென்றே தோன்றுகிறது.*/<BR/><BR/>தமிழகத்தில் ஒரு முருகன் ஆலயத்திலும் கடம்பமரம் இல்லையா? <BR/>ஆகா, எனது ஊரில் உள்ள முருகன் மட்டும் தானா கடம்பமர நிழலில் எழுந்தருளியுள்ளான். நினைக்கவே பெருமிதமாக இருக்கிறது. <BR/><BR/>இராகவன் இதனால் தானோ என்னவோ வாரியார் சுவாமிகள் ஈழம் வரும் போதெல்லாம் இவ் ஆலயத்தைத் தரிசிக்காமல் வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1169617740645931302007-01-24T00:49:00.000-05:002007-01-24T00:49:00.000-05:00கந்தக் கடம்பனை நமது சொந்தக் கடவுளை ஈழத்துக் கோயிலி...கந்தக் கடம்பனை நமது சொந்தக் கடவுளை ஈழத்துக் கோயிலில் காணும் மகிழ்ச்சியே மகிழ்ச்சி. ஊர் கூடி இழுத்த தேர் இன்று மிளிர்வுற்று இருக்கிறது.<BR/><BR/>கடம்ப மரம் முருகனோடு மிகவும் தொடர்புடையது. தார் கடம்பத்தான் எம் கடவுள் என்கிறது இலகியம். இன்னும் பல இலக்கியங்களில் கடம்பக் குறிப்புகள் உண்டு. இப்பொழுது தமிழக முருகன் கோயில்களில் கடம்ப மரம் இல்லையென்றே தோன்றுகிறது. அந்தக் கடம்பு கடலைக் கடந்து இலங்கையில் G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1169613492154320312007-01-23T23:38:00.000-05:002007-01-23T23:38:00.000-05:00கண்ணபிரான் ரவிசங்கர்,நன்றி./*கடம்ப மரம் பற்றிப் பத...<B>கண்ணபிரான் ரவிசங்கர்,</B><BR/>நன்றி.<BR/><BR/>/*கடம்ப மரம் பற்றிப் பதிவு யாராவது போடுவார்களா என்று ஆவல்; */<BR/><BR/>உண்மைதான் ரவி. எனக்கும் மிகவும் ஆவலாக உள்ளது. எதற்கும் இராம.கி ஐயா அவர்களிடம் கேட்டுப் பார்ப்போம்.<BR/><BR/>-----------------------------------<BR/><B>மலைநாடான்,</B><BR/><BR/>/* இதன் கோபுரம் அண்மைக்காலத்தில்தான் கட்டப்பட்டிருக்க வேண்டும். அதற்கு முன்னர் கேரளப்பாணியிலான ஒரு வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1169519786317159402007-01-22T21:36:00.000-05:002007-01-22T21:36:00.000-05:00//மாவிட்டபுரம் என் ஊருக்கு மிகவும் அருகில்தான் உள்...//மாவிட்டபுரம் என் ஊருக்கு <B>மிகவும் அருகில்தான்</B> உள்ளது.<BR/>இது எனது ஊரான மாதகலில் எழுந்தருளியிருக்கும் முருகன் ஆலயம். மாதகல் நுணசை முருகன் ஆலயம்.<BR/>//<BR/><BR/>அண்ணை,<BR/>மாதகலுக்கு மிக அருகில்தான் மாவிட்டபுரம் இருக்கோ? இல்லாட்டி 'வன்னிப்புத்தி' வேலை செய்யுதோ? கரைறோட்டைப் பிடிச்சுப்போனால் நாலைஞ்சு ஊர்தாண்டி வந்திடும். ஆனா யாழ்ப்பாணத்துக்க அதெல்லாம் 'மிக அருகில்' எண்ட கண்ணில வராது.<BR/>வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1166654880580348632006-12-20T17:48:00.000-05:002006-12-20T17:48:00.000-05:00வெற்றி, கால்கரிக்கு அருகில் உள்ள ஆல்பெர்ட்டவின் தல...வெற்றி, கால்கரிக்கு அருகில் உள்ள ஆல்பெர்ட்டவின் தலைநகர் எட்மண்டனில் ஈழத்தவரின் மஹாகணபதி கோவில் உள்ளது. அங்கு சென்று வந்தால் ஊருக்கு போய் வந்த நினைப்பு வரும். வாழ்க ஈழத்தவரின் கோவில்கள்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1166650908359992312006-12-20T16:41:00.000-05:002006-12-20T16:41:00.000-05:00வெற்றி!கோவில்பற்றிய உங்கள் குறிப்புக்கள் அனைத்தும...வெற்றி!<BR/><BR/>கோவில்பற்றிய உங்கள் குறிப்புக்கள் அனைத்தும் சரியானவை. ஈழத்தில் கடம்பமரம் நிற்கும் ஒரே ஆலயம், அதிலும் முருகன் ஆலயம் என்பது மேலதிக சிறப்பு.<BR/><BR/>இதன் கோபுரம் அண்மைக்காலத்தில்தான் கட்டப்பட்டிருக்க வேண்டும். அதற்கு முன்னர் கேரளப்பாணியிலான ஒரு பெரிய மண்டபம் இருந்தது. புதிதாகக் கோபுரம் கட்டும்போது அந்த மண்டபத்தை அகற்றி விடுகின்றார்கள். :(மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1166640928393675172006-12-20T13:55:00.000-05:002006-12-20T13:55:00.000-05:00வெற்றிநல்ல பதிவு; தகவல்களும் கூட!வாரியார் திருவடிக...வெற்றி<BR/><BR/>நல்ல பதிவு; தகவல்களும் கூட!<BR/>வாரியார் திருவடிகள் பட்ட தலமா? ஆகா!<BR/><BR/>//கடம்பமரம் மிகவும் தொன்மை வாய்ந்தது//<BR/>கடம்ப மரம் பற்றிப் பதிவு யாராவது போடுவார்களா என்று ஆவல்; <BR/><BR/>கந்தா கடம்பா கதிர் வேலவனே...<BR/>கார்த்திகை மைந்தா கடம்பா, கடம்பனே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1159760930969603132006-10-01T23:48:00.000-04:002006-10-01T23:48:00.000-04:00LFC,வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.பி.கு:- ...LFC,<BR/>வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.<BR/><BR/>பி.கு:- உங்களின் தளம் பார்த்தேன். நானும் உதைபந்தாட்டா விசிறிதான்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1159715728610413382006-10-01T11:15:00.000-04:002006-10-01T11:15:00.000-04:00Thanks for the photo and info:-)Thanks for the photo and info:-)LFC fan!https://www.blogger.com/profile/15057698695680815518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1159542273381497292006-09-29T11:04:00.000-04:002006-09-29T11:04:00.000-04:00யோகன் அண்ணை,//வெற்றி!இக்கோபுரம் கட்டி எத்தனை வருடம...யோகன் அண்ணை,<BR/><BR/>//வெற்றி!<BR/>இக்கோபுரம் கட்டி எத்தனை வருடமிருக்கும்!//<BR/><BR/>இக் கோபுரம் மிகவும் அண்மையில்தான் கட்டப்பட்டது. வெளிநாடுகளில் வசிக்கும் எமது ஊர் மக்கள் முயற்சி. 5 அல்லது 6 வருடங்கள்தான் ஆகியிருக்குமென நினைக்கிறேன். சரியாகத் தெரியாது.<BR/><BR/>//மாதகலில் கடம்பமரமுறை குமரன்,அழைப்பிருந்தால் பார்க்கலாம்.//<BR/><BR/>எமது தாயகத்தில் அமைதி திரும்பி தமிழர்கள் நிம்மதியாக வாழும் நிலைவெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1159470903768591292006-09-28T15:15:00.000-04:002006-09-28T15:15:00.000-04:00வெற்றி!இக்கோபுரம் கட்டி எத்தனை வருடமிருக்கும்!மாதக...வெற்றி!<BR/>இக்கோபுரம் கட்டி எத்தனை வருடமிருக்கும்!மாதகலில் கடம்பமரமுறை குமரன்,அழைப்பிருந்தால் பார்க்கலாம்.<BR/>யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1159468091340248942006-09-28T14:28:00.000-04:002006-09-28T14:28:00.000-04:00குமரன்,வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.அருண்...குமரன்,<BR/>வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.<BR/><BR/>அருண், கனக்ஸ், யோகன் அண்ணை,<BR/><BR/>யோகன் அண்ணா, இது மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் இல்லை. மாவிட்டபுரத்தில் கடம்பமரம் இல்லையே! மாவிட்டபுரம் என் ஊருக்கு மிகவும் அருகில்தான் உள்ளது.<BR/>இது எனது ஊரான மாதகலில் எழுந்தருளியிருக்கும் முருகன் ஆலயம். மாதகல் நுணசை முருகன் ஆலயம்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1159376570465260512006-09-27T13:02:00.000-04:002006-09-27T13:02:00.000-04:00கந்தன் காலடியை வணங்கினால் கடவுளர் யாவரையும் வணங்கு...கந்தன் காலடியை வணங்கினால் கடவுளர் யாவரையும் வணங்குதல் போலே.<BR/><BR/>படத்திற்கும் செய்திக்கும் நன்றி வெற்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1159283350251502012006-09-26T11:09:00.000-04:002006-09-26T11:09:00.000-04:00அருண், கனக்ஸ், யோகன் அண்ணா, சிவபாலன்!உங்கள் அனைவரி...அருண், கனக்ஸ், யோகன் அண்ணா, சிவபாலன்!<BR/>உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1159232052924941412006-09-25T20:54:00.000-04:002006-09-25T20:54:00.000-04:00வெற்றிகோவிலின் படத்துடன் நல்லதொரு பதிவை கொடுத்துள்...வெற்றி<BR/><BR/>கோவிலின் படத்துடன் நல்லதொரு பதிவை கொடுத்துள்ளீர்கள். அருமை..<BR/><BR/>பதிவுக்கு நன்றி.Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1159207230511032892006-09-25T14:00:00.000-04:002006-09-25T14:00:00.000-04:00வெற்றி!இது;மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் கோபுரமா? ...வெற்றி!<BR/>இது;மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் கோபுரமா? மிகச் சிறு வயதில் நல்ல பெரிய கோபுரத்துடன் பார்த்த கோவிலதே!! பின்பு இப்போ ஈழத்தில் நிறையக் கோவில்கள் பல ஊர்களில் கோபுரத்துடன் மிளிர்கிறது. அல்லது இது புங்குடுதீவா???காரைநகரா??? பழமையான கோவிலென்பதால் மாவிட்டபுரமென தான் நினைக்கிறேன்.<BR/>யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1159179753947804292006-09-25T06:22:00.000-04:002006-09-25T06:22:00.000-04:00வெற்றி, இந்த முருகன் எந்த ஊரில் குடிகொண்டுள்ளான்.?...வெற்றி, இந்த முருகன் எந்த ஊரில் குடிகொண்டுள்ளான்.? (அல்லது நீங்கள் எவிடம்?::))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1159162390655931592006-09-25T01:33:00.000-04:002006-09-25T01:33:00.000-04:00வெற்றி,நல்ல படமும் விளக்கமும். ஈழத்திலை எந்த ஊரிலை...வெற்றி,<BR/>நல்ல படமும் விளக்கமும். ஈழத்திலை எந்த ஊரிலை இந்தக் கோயில் உள்ளது?Anonymousnoreply@blogger.com