tag:blogger.com,1999:blog-26825720.post115846491134731957..comments2023-07-22T06:38:25.453-04:00Comments on வெற்றியின் பக்கம்: தீபாவளி : வாரியார் விளக்கம்.வெற்றிhttp://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-26825720.post-1158856521699675912006-09-21T12:35:00.000-04:002006-09-21T12:35:00.000-04:00யோகன் அண்ணை,வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி....யோகன் அண்ணை,<BR/>வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. உண்மைதான் நீங்கள் சொன்னது போல் எமது மக்களில் அதிகமானோர் கவர்ச்சிக்கும், போலிக்கும் மயங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது வேதனை கலந்த உண்மை.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1158730884446260012006-09-20T01:41:00.000-04:002006-09-20T01:41:00.000-04:00ரவி,வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.//வாரியா...ரவி,<BR/>வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.<BR/><BR/>//வாரியார் குறிப்பிட்ட பெரும்பாலோருள் நானும் ஒருவன். //<BR/><BR/>நானும் அப்படித்தான். இவ் விளக்கத்தைப் படிக்கும் வரை நானும் உண்மையான விளக்கத்தை அறிந்திலேன்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1158660465240022112006-09-19T06:07:00.000-04:002006-09-19T06:07:00.000-04:00வெற்றிஎத்தனை வாரியார் இந்த உண்மையைச் சொன்னாலும்; அ...வெற்றி<BR/>எத்தனை வாரியார் இந்த உண்மையைச் சொன்னாலும்; அது பதிய சென்ற தீபாவளிவரை ;நமது மதகுருக்கள் விடுமாப்போல் இல்லை. நரகாசுர றீல் விட்டார்கள்; வரும் தீபாவளிக்கும் பூசை முடிந்ததும் சிற்றுரை யாற்றும் குரு; அளப்பார். வந்தவர்கள் கன்னத்தில் போட்டுக் கேட்பார்கள். <BR/>ஆனால் யாராவது நடிகர்கள் நீங்கள் குறிப்பிடும் விடயத்தை தொலைக்காட்சியில் தோன்றிக் கூறினால் எடுபடும். நம்மக்கள் கோவில் சென்று ஆண்டவனாசி யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1158548243686173922006-09-17T22:57:00.000-04:002006-09-17T22:57:00.000-04:00வெற்றி ஐயா,வாரியாரின் விளக்கத்தை பதிவேற்றியதற்கு ந...வெற்றி ஐயா,<BR/>வாரியாரின் விளக்கத்தை பதிவேற்றியதற்கு நன்றி.<BR/><BR/>//பெரும்பாலோர், நரகாசுரைனைக் கண்ணபிரான் சங்கரித்தார். அந்த அரக்கனையழித்த நாளே தீபாவளி என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். //<BR/><BR/>வாரியார் குறிப்பிட்ட பெரும்பாலோருள் நானும் ஒருவன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1158531113588244362006-09-17T18:11:00.000-04:002006-09-17T18:11:00.000-04:00சிவபாலன்,மிக்க நன்றி.//நல்ல விளக்கம்//விளக்கம் வார...சிவபாலன்,<BR/>மிக்க நன்றி.<BR/>//நல்ல விளக்கம்//<BR/>விளக்கம் வாரியார் சுவாமிகளுடையது.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1158515996313319862006-09-17T13:59:00.000-04:002006-09-17T13:59:00.000-04:00இராகவன்,வணக்கம்.//வாரியாரின் எளிய விளக்கம் தீபவொளி...இராகவன்,<BR/>வணக்கம்.<BR/><BR/>//வாரியாரின் எளிய விளக்கம் தீபவொளித் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடத் தூண்டுகிறது.//<BR/><BR/>உண்மை. நானும் தீபாவளிக்கான உண்மையான காரணத்தை நேற்று வாரியார் அவர்களின் இப் புத்தகத்தைப் படித்தபோதுதான் தெரிந்து கொண்டேன். <BR/><BR/>மிக்க நன்றி.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1158507195065079342006-09-17T11:33:00.000-04:002006-09-17T11:33:00.000-04:00வெற்றிநல்ல விளக்கம்.நல்ல பதிவு.நன்றி.வெற்றி<BR/><BR/>நல்ல விளக்கம்.<BR/><BR/>நல்ல பதிவு.<BR/><BR/>நன்றி.Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1158478828073338862006-09-17T03:40:00.000-04:002006-09-17T03:40:00.000-04:00மிக அருமையான விளக்கம். வாரியாரின் எளிய விளக்கம் தீ...மிக அருமையான விளக்கம். வாரியாரின் எளிய விளக்கம் தீபவொளித் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடத் தூண்டுகிறது.<BR/><BR/>விளக்கத்திற்கு மிக்க நன்றி வெற்றி.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com