tag:blogger.com,1999:blog-26825720.post115241964218085321..comments2023-07-22T06:38:25.453-04:00Comments on வெற்றியின் பக்கம்: திருத்தம்பலேஸ்வரம் எது?வெற்றிhttp://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-26825720.post-22903193252554459612008-03-14T19:24:00.000-04:002008-03-14T19:24:00.000-04:00செயபால்,புதிய தகவல்களுக்கு மிக்க நன்றி.கனக்ஸ்,மேலத...<B>செயபால்,</B><BR/>புதிய தகவல்களுக்கு மிக்க நன்றி.<BR/><BR/><B>கனக்ஸ்,</B><BR/>மேலதிக தகவல்களுக்கு மிக்க நன்றி.<BR/><BR/><B>சின்னக்குட்டியண்ணை,</B><BR/>முனீஸ்வரம் பண்டைய காலத்துக் கோயில் என்பதுதான் என் ஊகமும். ஆராவது தெரிஞ்சவைதான் சொல்ல வேணும்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1154284473000987422006-07-30T14:34:00.000-04:002006-07-30T14:34:00.000-04:00சிலாபத்திலுள்ள...முன்னீஸ்வரமும்.... புராதன காலத்து...சிலாபத்திலுள்ள...முன்னீஸ்வரமும்.... புராதன காலத்து கோயிலென்று நினைக்கிறன்சின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1154223578017717792006-07-29T21:39:00.000-04:002006-07-29T21:39:00.000-04:00//நீங்கள் குறிப்பிடும் "தேவி நுவர" என்பது, "தேவேந்...//நீங்கள் குறிப்பிடும் "தேவி நுவர" என்பது, "தேவேந்திர முனை" என்று கருதுகிறேன். இலங்கையின் <BR/>தெற்கே இருக்கும் அதி தென் நில எல்லை இது.//<BR/>ஈழத்தில் ஐந்து சிவாலயங்கள் இருந்ததாகப் படித்த ஞாபகம். இவற்றில் ஒன்று தொண்டேஸ்வரம் (தொண்டீஸ்வரம்??), இது தென்னிலங்கையில் இருந்ததாகவும் பின்னர் இது விஷ்ணு கோயிலாக மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது பற்றிய சிறு விபரம் <A HREF="http://ta.wikipedia.org/wiki/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1153942258653746462006-07-26T15:30:00.000-04:002006-07-26T15:30:00.000-04:00வெற்றி,நல்ல தகவல்.நீங்கள் குறிப்பிடும் "தேவி நுவர"...வெற்றி,<BR/>நல்ல தகவல்.<BR/>நீங்கள் குறிப்பிடும் "தேவி நுவர" என்பது, "தேவேந்திர முனை" என்று கருதுகிறேன். இலங்கையின் <BR/>தெற்கே இருக்கும் அதி தென் நில எல்லை இது. பள்ளி நாட்களில் இலங்கையின் நீளம் பருத்தித் துறையில் இருக்கும் ஒரு முனை (பெயர் மறந்து விட்டது :-( ) யிலிருந்து தெற்கே தேவேந்திர முனை வரை 270 மைல்கள் என்று படித்த ஞாபகம்.<BR/><BR/>அந்த தேவேந்திர முனை இப்பொழுது dondra head என்று Jeyapalanhttps://www.blogger.com/profile/07684164103999809931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1153891789063820152006-07-26T01:29:00.000-04:002006-07-26T01:29:00.000-04:00நேசகுமார்,வணக்கம்.//நல்ல பதிவு. நன்றி//வருகைக்கும்...நேசகுமார்,<BR/>வணக்கம்.<BR/><BR/>//நல்ல பதிவு. நன்றி//<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1152879127044963912006-07-14T08:12:00.000-04:002006-07-14T08:12:00.000-04:00இது உங்கள் பதிவு பற்றிய பின்னூட்டமல்லவெற்றி நீங்கள...இது உங்கள் பதிவு பற்றிய பின்னூட்டமல்ல<BR/><BR/>வெற்றி நீங்கள் கேட்டபடி 'ஆறு' பதிவு போட்டுள்ளேன் வேலையினால் பெரும் தாமதம் மன்னிக்க <BR/><BR/>http://priyan4u.blogspot.com/2006/07/6.htmlப்ரியன்https://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1152807903628825782006-07-13T12:25:00.000-04:002006-07-13T12:25:00.000-04:00வெற்றி!வார இறுதியில் பதிவிடுகிறேன். வேலைப்பளுகாரணம...வெற்றி!<BR/>வார இறுதியில் பதிவிடுகிறேன். வேலைப்பளுகாரணமாக நேரம் போதாதுள்ளது. தாமததுக்கு மன்னிக்கவும்.<BR/>நன்றிமலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1152804980195662852006-07-13T11:36:00.000-04:002006-07-13T11:36:00.000-04:00மலைநாடான்,/* இதுகுறித்து எனக்குத் தெரிந்த சில விடய...மலைநாடான்,<BR/><BR/>/* இதுகுறித்து எனக்குத் தெரிந்த சில விடயங்களைத் தற்போது எழுதிக் கொண்டிருக்கின்றேன். வெகுவிரைவில் பதிவாக இடுகின்றேன். */<BR/><BR/>ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். கட்டாயம் எழுதுங்கள்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1152767712271453242006-07-13T01:15:00.000-04:002006-07-13T01:15:00.000-04:00சிவபாலன்,வணக்கம்.//சோகமான உண்மை...ம்ம்ம்ம்ம்ம்.../...சிவபாலன்,<BR/>வணக்கம்.<BR/><BR/>//சோகமான உண்மை...ம்ம்ம்ம்ம்ம்...//<BR/><BR/>உண்மைதான் சிவபாலன். ஈழத்தில் இருள் நீங்கி தமிழர்கள் வாழ்வில் விடிவு வரவேண்டும்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1152680619434365612006-07-12T01:03:00.000-04:002006-07-12T01:03:00.000-04:00இராகவன்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்./* தமிழ...இராகவன்,<BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.<BR/><BR/>/* தமிழும் சைவமும் இரண்டாகப் பிரிக்க முடியாதவை. அப்படியிருக்க தமிழர் வாழ்நிலங்களில் சைவக் கோயில்கள் இருப்பதில் இருந்திருப்பதில் வியப்பென்ன. */<BR/><BR/>உண்மைதான்.<BR/><BR/>/* ஆனாலும் இலங்கையில் எந்தக் கோயிலுக்கும் தமிழன் என்ற வகையில் அச்சமின்றி உயிர்ப்பயமின்றி வழிபாட்டுக்குச் செல்ல நாள் என்று வருமோ? */<BR/><BR/>இதுதான் எனது ஏக்கமும்.<BR/><வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1152646608707990692006-07-11T15:36:00.000-04:002006-07-11T15:36:00.000-04:00வெற்றி,// இன்று... பொய்யாய், கனவாய், பழங்கதையாய்.....வெற்றி,<BR/><BR/>// இன்று... பொய்யாய், கனவாய், பழங்கதையாய்... //<BR/><BR/>சோகமான உண்மை...ம்ம்ம்ம்ம்ம்...<BR/><BR/><BR/><BR/>இங்கே பகிர்ந்துகொன்டமைக்கு நன்றி.Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1152646111508113092006-07-11T15:28:00.000-04:002006-07-11T15:28:00.000-04:00யோகன் அண்ணை,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.//மலைந...யோகன் அண்ணை,<BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<BR/><BR/>//மலைநாடனுக்குத் தெரிய வாய்ப்புண்டு. //<BR/><BR/>இப்போது இது பற்றி மலைநாடான் எழுதிக்கொண்டிருப்பதாகச் சொன்னார். நானும் உங்களைப் போல் அவரின் பதிவைப் படிக்க மிகவும் ஆவலாக உள்ளேன்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1152636716947673312006-07-11T12:51:00.000-04:002006-07-11T12:51:00.000-04:00கனக்ஸ்,தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன...கனக்ஸ்,<BR/>தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. திரு.சோமகாந்தன் அவர்களின் மற்றைய சில கட்டுரைகளையும் தேவையேற்படின் பதிகிறேன்.<BR/><BR/>/* எமது கோயில்கள், குறிப்பாக தென்னிலங்கைக் கோயில்கள் பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். சோமு அவர்கள் குறிப்பிட்டது போல் ம. க. அ. அந்தனிசில் போன்றவர்கள் இவை குறித்து ஆராய வேண்டும். */<BR/><BR/>இதுதான் எனது ஆதங்கமும்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1152605436952405442006-07-11T04:10:00.000-04:002006-07-11T04:10:00.000-04:00தமிழும் சைவமும் இரண்டாகப் பிரிக்க முடியாதவை. அப்பட...தமிழும் சைவமும் இரண்டாகப் பிரிக்க முடியாதவை. அப்படியிருக்க தமிழர் வாழ்நிலங்களில் சைவக் கோயில்கள் இருப்பதில் இருந்திருப்பதில் வியப்பென்ன. இதுபோன்ற காலத்தால் மாறிய கோயில்கள் பலவுண்டு. அவைகளைப் பற்றியும் அவைகளின் அமைப்பையும் அறியத் தந்தால் நன்றாக இருக்கும்.<BR/><BR/>ஆனாலும் இலங்கையில் எந்தக் கோயிலுக்கும் தமிழன் என்ற வகையில் அச்சமின்றி உயிர்ப்பயமின்றி வழிபாட்டுக்குச் செல்ல நாள் என்று வருமோ? ஏற்கனவே G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1152598832767741882006-07-11T02:20:00.000-04:002006-07-11T02:20:00.000-04:00நிலா,தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....நிலா,<BR/>தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1152596961258342492006-07-11T01:49:00.000-04:002006-07-11T01:49:00.000-04:00ஈஸ்வரன்,வணக்கம்./* We should bring all Eswarams to...ஈஸ்வரன்,<BR/>வணக்கம்.<BR/><BR/>/* We should bring all Eswarams to open and establish our dominion.I am waiting for the birth of Eelam.The EELAM will dominate. */<BR/><BR/>நானும் ஓர் ஈழத்தவன் என்ற முறையில் உங்களின் வலி, ஏக்கம், ஆதங்கம், மனக்குமுறல் எல்லாம் எனக்கும் புரிகிறது. எமது கலாச்சாரச் சின்னங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் அன்றும் அந்நியர் ஆட்சியில் அழிக்கப்பட்டபோதும் மீண்டும் தழைத்தோங்கியதுவெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1152595391638056232006-07-11T01:23:00.000-04:002006-07-11T01:23:00.000-04:00இளா,வணக்கம்./* முதன் முறையாக உங்க பக்கம்'திற்கு வர...இளா,<BR/>வணக்கம்.<BR/>/* முதன் முறையாக உங்க பக்கம்'திற்கு வருகிறென் */<BR/><BR/>தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1152572512461435832006-07-10T19:01:00.000-04:002006-07-10T19:01:00.000-04:00/இச் சைவத் திருத்தலங்கள் சைவ சமய அடையாளம் மட்டுமல்.../இச் சைவத் திருத்தலங்கள் சைவ சமய அடையாளம் மட்டுமல்ல, எமது முன்னோர்களின் வரலாற்றுக்குச் சான்றாகவும் விளங்குபவை. கட்டாயம் இது பற்றி பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் ஈழத்தில் இன்றிருக்கும் சூழ்நிலையில் இது சாத்தியமாகாது /<BR/><BR/>வெற்றி!<BR/>நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. <BR/>'சைவ சமய அடையாளம் மட்டுமல்ல, எமது முன்னோர்களின் வரலாற்றுக்குச் சான்றாகவும் விளங்குபவை. ' இது நான் அடிக்கடி மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1152568099104169952006-07-10T17:48:00.000-04:002006-07-10T17:48:00.000-04:00//கட்டாயம் இது பற்றி பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண...//கட்டாயம் இது பற்றி பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் ஈழத்தில் இன்றிருக்கும் சூழ்நிலையில் இது சாத்தியமாகாது என்பதே என் எண்ணம். //<BR/> <BR/> உண்மை தான் வெற்றி.<BR/><BR/> அதனால் தான் நீங்கள், மலை நாடன், யோகன் ஐயா போன்றவர்கள் இத்தலங்களைப் பற்றி, பார்த்த, கேள்விப்பட்ட செய்திகளைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1152566550911979072006-07-10T17:22:00.000-04:002006-07-10T17:22:00.000-04:00வெற்றி!நல்லதொரு ஆய்வுக்குரிய விடயத்தைத் பதிவிட்டுள...வெற்றி!<BR/>நல்லதொரு ஆய்வுக்குரிய விடயத்தைத் பதிவிட்டுள்ளீர்கள்! நன்றி<BR/>திருத்தம்பலேஸ்வரம் என்று கேள்விப்படவில்லை. ஆனால் திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமத்தில் சோழர் கால அழகான கருங்கற் கோபுரத்துடன் ஓர் சிவனாலயம் உண்டு. அதை ஆதி கோணேஸ்வரர் கோவில் எனக் கூறினார்கள்.இந்தத் "தம்பல " என்பவற்றின் தொடர்பைத் தெரிந்தவர்கள் தான் கூறவேண்டும். மலைநாடனுக்குத் தெரிய வாய்ப்புண்டு.<BR/>மேலும் சிலாபத்தில் ஓர் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1152558654635177072006-07-10T15:10:00.000-04:002006-07-10T15:10:00.000-04:00குமரன்,உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன...குமரன்,<BR/>உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.<BR/><BR/>//வாசிகசாலையும் மிக நல்ல சொல். எங்கள் ஊரில் வாசகசாலை என்போம்//<BR/><BR/>எமது ஊரிலும் பலர் வாசகசாலை எனச் சொல்வர். இன்னும் சிலர் வாசயசாலை எனவும் , வாசயாலை எனவும் சொல்வர். <BR/><BR/>/* தமிழகத்தில் இருக்கும் திருத்தலங்களைப் பற்றியே அதிகம் அறியாத என் போன்றவர்களுக்கு இலங்கையில் இருக்கும், இருந்தத் திருத்தலங்களைப் பற்றிய அறிமுகம் வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1152531225297448192006-07-10T07:33:00.000-04:002006-07-10T07:33:00.000-04:00வெற்றி, மறைந்த ஈழத்துச் சோமு அவர்களின் அந்தக் கட்ட...வெற்றி, மறைந்த ஈழத்துச் சோமு அவர்களின் அந்தக் கட்டுரையை இங்கு பகிர்ந்தமைக்கு நன்றிகள்.<BR/><BR/>எமது கோயில்கள், குறிப்பாக தென்னிலங்கைக் கோயில்கள் பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். சோமு அவர்கள் குறிப்பிட்டது போல் ம. க. அ. அந்தனிசில் போன்றவர்கள் இவை குறித்து ஆராய வேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1152512327433837962006-07-10T02:18:00.000-04:002006-07-10T02:18:00.000-04:00நல்ல கட்டுரை வாழ்த்துக்கள்நல்ல கட்டுரை <BR/>வாழ்த்துக்கள்நிலாhttps://www.blogger.com/profile/04833038813532544512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1152509922094616272006-07-10T01:38:00.000-04:002006-07-10T01:38:00.000-04:00Dear Vetti, Sorry to write in english.I love to wr...Dear Vetti,<BR/> Sorry to write in english.I love to write in Tamil but I do not know how to do that.Anyhow your article is a very important information to many.We should bring all Eswarams to open and establish our dominion.I am waiting for the birth of Eelam.The EELAM will dominate.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26825720.post-1152508713386845462006-07-10T01:18:00.000-04:002006-07-10T01:18:00.000-04:00பொன்ஸ்,/* நல்ல பதிவு வெற்றி */மிக்க நன்றி./* ஏதேனு...பொன்ஸ்,<BR/><BR/>/* நல்ல பதிவு வெற்றி */<BR/><BR/>மிக்க நன்றி.<BR/><BR/>/* ஏதேனும் வரைபடம் இட்டிருந்தால் இன்னும் வசதியாக இருந்திருக்குமே... */<BR/><BR/>பொன்ஸ், உங்கள் கருத்துக்கு நன்றி. எதிர்காலத்தில் இப்படியான பதிவுகளைப் போடும் போது வரைபடங்களையும் போடுகிறேன்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.com